நுற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடைப்பெற்றார் இராசநாயகம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
நுற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில்...
சங்குப்பிட்டி விபத்தில் ஒருவர் பலி
சங்குப்பிட்டி அருகாமையில் உள்ள கேரத் தீவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.00 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த உழவு இயந்திரம்...
புதையல் பூஜை என்ற போர்வையில் புதைக்கப்பட்ட மனித உடலங்கள் அகற்றப்பட்டனவா?
பூநகரியில் பரபரப்பு கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் கிராம அலுவலர் பிரிவுகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முறையற்ற வகையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...
கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு!
2016-01-29 அன்று கிளி / முக்கொம்பன் பாடசாலையில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வின் சில கட்டங்கள்.......
கிளி.பூநகரி.மத்திய கல்லூரி இல்ல மெய்வல்லூநர் திறனாய்வுபோட்டி 2016
இல்ல விலையாட்டு போட்டியின் சில பதிவுகள்...
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நாச்சிக்குடா நாவாந்துறை சென்மேரிஸ் அணி வெற்றி!
பூநகரி பிரதேச 19 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நாச்சிக்குடா நாவாந்துறை சென்மேரிஸ் அணி முழங்காவில் அணிக்கு எதிராக1-0 வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
பூநகரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
பூநகரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பூநகரி இணையத்தளத்திற்கு 2015 இல் உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் தந்தமைக்கு எமது நன்றிகள் மற்றும் 2016 இல் எமது சேவையினை மேலும்...
A- 32 முக்கியமான பாலங்களான பாலியாறு மற்றும் மண்டகல்லாறு புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் சிரமம்!
A- 32 வீதி பல கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் மிகவும் முக்கியமான பாலங்களாக கருதப்பபடும் #பாலியாறு மற்றும் #மண்டகல்லாறு என்பன இதுவரையிலும் புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரிங்களை...
பூநகரியில் வேகமாக நடக்கும் காடழிப்பு
கிளிநொச்சி பூநகரி முட்கொம்பன் பகுதியில் விறகு வெட்டுதல் என்ற போர்வையில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முட்கொம்பன் காட்டுப்பகுதியில்...
பல்லவராயன்கட்டு விளையாட்டு கழகம் நடாத்தும் பொங்கல் விழா!
பல்லவராயன்கட்டு விளையாட்டு கழகம் நடாத்தும் பொங்கல் விழாவிற்கு புலம்பெயர் உறுப்பினர்களிடமிருந்தும் சமூகநலன்விரும்பிகளிமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்கின்றார்கள்.
அவர்களை முகப்புத்தகம் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.